Thursday, March 20, 2014

புரியாத கேள்வி -1

இந்தியாவில் உற்பத்தியாகும் நெல்லும் கோதுமையும், ஆரியமும், கம்பும்.. இன்னும் இதர பல தானியங்களும், காய்கறிகளும், பழங்களும், நமது நாட்டில் உள்ள நூற்று முப்பது கோடி மக்களின் பசியைப் போக்க வல்லது...

இருந்தாலும் ஏன் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவில்லாமல் பிச்சை எடுக்கின்றனர்?

எனக்கு சத்தியமாக புரியவில்லை...
தயை கூர்ந்து விளக்குங்கள்

  

No comments: