Monday, February 21, 2011

கவித . கவித..


கேளடா மானிடா! கேள்விகள்தானடா, வாழ்கையின் தூணடா!...
கோழைக்கோபம் கோட்டை ஆண்டதில்லை! வீரமௌனம் வீழ்ச்சி கொண்டதில்லை.
தீரா முயற்சி, திடமுடன் போராடு! வாகை மலரின் வாசம் உன்னோடு. 



-நம்புங்க பாஸ் நானேதான் எழுதினேன்.

one more sample

அறிவும் அறிவியலும், ஆர்வப்பட
செழுமையும், செயல்திறனும், செம்மை காக்க
உடலும் மனமும் உறுதி சேர்க்க,
பொருளும் புகழும் பெருகிப் பொங்க
எல்லோரும் பரோட்டா சாப்புடுங்க ப்ளீஸ்..


at least  இப்போவாவது நம்புறீங்களா?

No comments: