Thursday, February 27, 2014

மனம் என்னும் நோய்


மனம் என்னும் நோய்... 

சிலர் என்ன சொன்னாலும் ஏற்க முடிவதில்லை, 
சிலரைப் பிரிந்து இருக்க முடிவதில்லை,
சிலரை மறக்க முடிவதில்லை,
சிலரை வெறுக்க முடிவதில்லை

மறந்தாலும் காயம் மறைவதில்லை 
எவ்வளவோ தூரம் தள்ளி இருந்தாலும் கோபம் குறைவதில்லை 
நல்லவை நூறு இருப்பினும், அல்லவை நாட்டம் விடுவதில்லை..
.....
மொத்தத்தில் நிம்மதி இல்லை, 

அறிவே மருந்து.. அன்பே நிவாரணம்.
மாற்று மருந்து வேறு இல்லை..

No comments: