Sunday, December 4, 2011

ஒரு சிறு கவிதை


கடலின் அலைகள் நின்றாலும்,
தாமரை காலையில் மலர்ந்தாலும், 
சூரியன் தெற்கில் மறைந்தாலும்,
காதலர்கள் பொறுப்பை உணர்ந்தாலும்,
சிம்பு நடிப்பதை நிறுத்தினாலும், 
என் நண்பன் ஷேய்க் கடலை போடுவதை நிறுத்த மாட்டான்.

No comments: